Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 17, 2026
பாரதத்தில் - ஆன்ம அனுபவம்
பாரதத்தில் - ஆன்ம அனுபவம்
நாம் அறிந்தது :
வள்ளல் பெருமான் தன் மேட்டுக்குப்பம் வீட்டில் இருந்தபடியே தான் சத்திய ஞானசபை கட்டும் பணியை மேற்பார்வையிட்டார்
அவர்க்கு மறைப்பு எதுவுமிலாமல் அப்படியே காட்சி கிடைத்தது
இது ஆன்ம அனுபவம் - நெற்றிக்கண் அனுபவம்
இதே அனுபவம் தான் பாரதத்தில்
திருதராட்டிரன் மெய்க்காப்பாளன் சஞ்சயனுக்கு கிட்டி – பாரதப்போர் நடக்கும் குருஷேத்திரத்தில் நடக்கும் நிகழ்வை அப்படியே கண்டு – அதை அரசர்க்கு அறிவிக்கிறார்
இந்த ஞானக்கண் அருளியவர் வியாசர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.