Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
பட்டினத்தார் - திருவாலங்காடு
பட்டினத்தார் - திருவாலங்காடு
வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்த
ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ
நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமே
ஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே
பொருள் :
மேலோட்டமாக பார்த்தால் சாதாரண பொருள் எடுக்க முடியும் - ஊர் – ஓடு என
ஆனால் சித்தர் அப்படி பாடியிருக்க வாய்ப்பிலை
1 வீடு – ஆலங்காடு எனில் சுழுமுனை உச்சி குறிக்க வருகிறார்
ஆலங்காடு எனில் குண்டலினி தன் விஷ முகத்தால் , உச்சித்துவாரம் மூடி இருப்பதால்
அது தான் அவர்க்கு வீடு எங்கிறார்
2 ஓடு – பிச்சை எடுக்கும் பாத்திரம் அல்ல – இது சூக்குமமான பொருள்
3 செல்வ நாடு – விந்து கலை செழித்து ஓங்கும் உச்சி – பிரமரந்திரம்
அது எல்லாம் அளிக்கும் ஆம்
இந்த மேலான நிலைக்கு உயர்ந்த எனக்கு ஈடு யார் ?? என்கிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.