தெளிவு
மகாளய அமாவாசை எனில் – நமக்கு அறிவுறுத்தப்பட்டது , நம் முன்னோர் ஆகிய
தாய் தந்தை
தாத்தா பாட்டி
பாட்டன் பாட்டி என அவர்க்கு பிண்டம் அளிப்பது என
உண்மை ?
குமரிக்கண்டம் ஆழிப்பேரலையால் அழிந்த நம் தென் குமரி மக்களுக்கு நினைவேந்தல் ஆகும் இது
மகாளய அமாவாசை = மகா + பிரளய அமாவாசை ஆகும்
இதை மகாளய அமாவாசை ஆக மருவி திரிந்துவிட்டது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.