Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
பிரபஞ்சப் பேராற்றல் – 42
பிரபஞ்சப் பேராற்றல் – 42
நாம் கோவிலுக்கு செல்லும் போது தேங்காய் + வாழைப்பழம் எடுத்து செல்கிறோம்
ஏன் ??
ஆண்டவர்க்கு படைக்க மட்டுமல்ல – நமக்கு மிக நல்லது – மேலும் ஆரோக்கியத்துக்கு மிக மிக உகந்தது என்பதாலும் தான்
ஏன் ??
தேங்காயும் வாழையும் பிரபஞ்ச ஆற்றல் ஆகிய அண்ட சக்தியை ஆகாய பாக சக்தியை தன்னிடத்தில் அதிகம் வைத்துள்ளதால் , இதை அறிந்திருந்த நம் முன்னோர் இந்த ஏற்பாட்டை செய்தனர்
நம் பண்பாட்டுக்கு உலகில் யாரும் ஈடாகார்
ஆனால் நாம் எங்கே இதை மதிக்கிறோம் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.