நகைச்சுவையும் வேடிக்கையும் – 40
சன்மார்க்க தீக்ஷை பெறாதவர்கள் - அது பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் :
1 ஞானத்துக்கு வழி சொல்வதால் தான் ஞானேந்திரியம் என பெயர் வந்தது தெரியாமல் - அது எப்படி ஒரு இந்திரியமாகிய கண் ஞானத்துக்கு வழி சொல்லும் என சொல்வதும்
என்னமோ வள்ளல் பெருமானுக்கு தெரியாதது இவர்க்கு விளங்கிவிட்டது போல் நடந்து கொள்வதும்
- இது பற்றிக்கேள்வி கேட்டு கிண்டல் அடிப்பதும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.