Monday, April 6, 2026

சன்மார்க்கத்தார் எப்படி – 3

சன்மார்க்கத்தார் எப்படி – 3 உண்மை சம்பவம் – 2015 இது வள்ளலார் ஸ்பேச் Vallalarspace.com எனும் இணைய தளத்தில் நடந்த உரையாடல் அவர் என்னுடன் உரையாடியவர் – த நாட்டை சேர்ந்த ஒருவர் – அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் அவர் எந்த பயிற்சியும் செய்வதிலை – தேவையுமிலை என்பது அவர் முடிவு பரோபகாரம் சத்விசாரம் போதும் என்பது அவர் தீர்க்கமான முடிவும் ஆகும் நான் : உடல் ஒளி ஆக மாற வேணுமெனில் அதனுள் காற்று இருக்கக்கூடாது அல்லவா ?? எப்படி காற்றில்லாமல் செய்வது?? குண்டு பல்பு மாதிரி என்றேன் அவர் : அதெப்படி முடியும் ?? காற்றில்லாமல் இருந்தால் நாம் இறந்து விடுவோம் நான் : இவ்ளோ காலம் சத்விசாரம் செய்தும் ஒளி உடலுக்கு வழி தெரியவிலையே அப்படி எனில் முத்தேக சித்தி மறந்து விடவும் இது தான் ஆய்வு இல்லாது வெறும் சோறு போடும் மக்களின் கதி உண்மை தெரிந்து கொள்ளுங்கள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.