Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 37 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 37 விளக்கம்
1 ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே ( பாடல் 53 )
அப்பா நின்னை = என்று இங்கே வள்ளலார் தன் ஆன்மாவை
நான் என் ஆன்மாவைத் தரிசித்து அடைந்துவிட்டேன் = எனக்கு ஈடு இணை யார் ??? என்று வினவுகின்றார்
ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே – 36 தத்துவங்களை கடந்த நிலை – 36 வரையும் விட்டகன்ற நிலை தான் அடைந்து விட்டதை வள்ளல் பெருமான் உறுதி செய்து ,
இது ஏறா நிலை மிசை , இது தான் ஆன்ம நிலை என்று பாடுகின்றார்
திரண்ட கருத்து :
வள்ளல் 36 தத்துவங்களைக் கடந்து தான் ஆன்ம நிலை மற்றும் அனுபவம் பெற்றுவிட்டத்தை இங்கு உறுதிபடுத்தி பாடுகின்றார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.