36 தத்துவங்கள் எங்கிருக்கின்றன ??
பார் முதல் நாதம் வரை 36 வறுவர் ஆவர்
இவர் தான் நம்மை ஆட்டிவைப்பதில் முக்கியமானவர்
இவர் எங்கிருந்து நம்மை அதிகாரம் /கட்டுப்படுத்துகிறார் எனில் ??
இதுக்கு பதில் :
கோவில் துவஜஸ்தம்பம் சொல்லும்
அதன் அடியில் தான் பார் ஆகிய மண் தத்துவம் இருக்கு
அதன் உச்சியில் இருக்கு நாதம் ( மணிகள் )
இது நம் சிரசில்
இரு புருவ மத்தியில் ஆரம்பித்து
நெற்றி நடுவில் முடிவுறுது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.