Wednesday, April 22, 2026

நாசி சுவாசம் செயும் மனிதரை நம்பக்கூடாது ?? – 2

நாசி சுவாசம் செயும் மனிதரை நம்பக்கூடாது ?? – 2 இதை சுலபமா புரிய வைக்கவா?? வாழ்க வளமுடன் என வாழ்த்தும் மன வளக்கலை மன்றத்து மக்களுக்கும் வாழ்க வளமுடன் – நீடூழி வாழ்க – தீர்க்கசுமங்கலி பவ என வாழ்த்தும் சித்த புருஷர்க்கும் இருக்கும் வித்தியாசம் தான் இது முதலாமவர் வாழ்த்து ஒப்புக்கு – வலிமையற்றது – வெறும் சடங்கு அது வெறும் வாய்மொழி மட்டுமே ரெண்டாமவர் வாழ்த்து நிச்சயம் நடக்கும் அது கடவுள் வாழ்த்துக்கு சமம் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.