Wednesday, April 22, 2026

நாசி சுவாசம் செய்பவரை நம்பக்கூடாது – 2

நாசி சுவாசம் செய்பவரை நம்பக்கூடாது – 2 இதிகாச புராண சம்பவம் கர்ணன் ஒருவர் தன் மகள் திருமணத்துக்கு பொருள் வேண்டி வந்தார் அப்போது அவர் கீழே உட்கார்ந்து இருந்தார் அவர் இடது கை பக்கம் பொற்கிண்ணம் வலது கைப்பக்கம் செல்வம் – பொற்காசு குவியல் கேட்ட உடன் : அவர் இடது பக்கத்திலிருந்த கிண்ணத்தை எடுத்து , இடது கையினால் அவர்க்கு கொடுத்துவிட்டார் ஏன் ஐயா ?? இடது கை ?? வலது கையில் கொடுத்திருக்கலாம் அல்லவா? என உதவி வேண்டி வந்தவர் கை மாறும் வேளையில் கூட மனம் மாறலாம் – அதனால் தான் கை மாறாமல் கொடுத்துவிடேன் என்றார் கர்ண மகாப்பிரபு இது தான் நாசி சுவாசம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.