கவிகள் பாதி ஞானியர்
ஒரு சினிமாப் பாடல் :
“ கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் உண்டு “
எனக்கு ஒரே வியப்பு தான்
கண்ணில் இருக்கும் ரகசியம் எப்படி இவர்க்கு தெரிந்தது?
அனேக ஆன்மீக அன்பர்க்கும் தெரியாதது இவர் எப்படி அறிந்தார்??
இவர் பாதி ஞானியர் தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.