Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 13, 2026
பாரதம் - புதிர் 1
பாரதம் - புதிர் 1
துரியன் பாண்டவரித்தில் :
“ ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன் “
இதன் உண்மைப் பொருள் என்னவெனில் ??
இந்த வார்த்தை இதிகாசம் எழுதியவர் சும்மா பயன்படுத்தவிலை
மிகப் பெரிய காரணம் உள்ளது
தவத்தால் , அறிவு , விழிப்புணர்வு பெறும் இடம் ஒரு சிறு புள்ளி தான்
அது தான் ஊசிமுனை என இங்கு குறிக்கப் பெறுது
அந்த அளவுக்கு இடம் கொடுத்தால் போதும் , தன் குலம் நாசமாகிவிடும் என்று அறிந்திருந்ததால் , ஐம்புலன்களாகிய பாண்டவர்க்கு ஊசிமுனை அளவுக்கூட இடம் கொடுக்க மாட்டேன் என துரியோதனன் உரைக்கின்றான்
வாசலும் உச்சியும் சிறு துளை ஆகிய ஊசி முனை அளவு தான்
பாரதம் ஞானம் அடைய வழி கூறும் இதிகாசம்
நம் சன் கிளிகள் :
இதெல்லாம் கதைகள் தான் – உண்மை இலை என ஒரேயடியாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்
இதை புரிந்து கொள்ள தனி அறிவு வேணும்
அது இல்லை இவர்களிடத்தில்
அதனால் இதிகாசம் புராணம் சமய மத சடங்குகளை ஒதுக்குகிறார்
இவர் மட்டுமல்ல – யார் ஒதுக்கினாலும் , அவரெலாம் மலம் தின்னும் பன்றிகள் தான் சிறுத்தைகள் போல்
சிறுத்தைகள் கட்சி , திராவிட கட்சிகள் , கருப்பு சட்டைக்காரர் ( ஓசி சோறு உட்பட ) ஓலம் இடுவதால் ஒன்றும் ஆகிவிடாது
அவர்க்கு இதை புரிந்து கொளும் அறிவிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.