Monday, April 13, 2026

திருமந்திரம் - வெட்ட வெளி அருமை

திருமந்திரம் - வெட்ட வெளி அருமை நாசிக்கதோமுகம் பனிரெண்டங்குலம் நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் தானே வந்து தலைப்பெய்தும் தேகத்துக்கு என்றும் சிதைவிலையாமே பொருள் : நாசியிலிருந்து 12 விரல்கடை அளவில் இருக்கும் வெட்ட வெளியில் சிற்றம்பல வெளியில் – சிதாகாசத்தில் மனம் அசையாமல் வைத்து தவம் செய்தால் மிக பெரிய சித்திகள் ஒரு ஆன்ம சாதகனுக்கு தானே வந்தடையும் அவன் உடலுக்கு அழிவிலை வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.