Friday, April 17, 2026

பிடிமானம்

பிடிமானம் திருவடி அருள் ஆன்ம சாதகனுக்கு தவம் மூலம் பிடிமானம் நல்கினால் மட்டுமே அவனும் அதைப்பிடித்து அனுபவத்தில் மேலேறினால் மட்டுமே அவன் ஒரு பிடி மண்ணாகாமல் அவன் மானம் காப்பாற்றப்படும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.