கண்ணாடி தவம் பெருமை “
இந்த தவம் செயும்போதெல்லாம் , நான் முணுமுணுக்கும் பாடல் :
“ உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதிலை
என் விழியோ ஒரு கணமும் இமைப்பதிலை “
அதனால் தான் கவிகள் பாதி ஞானியர்
அவர் காதலன் காதலி நோக்கி பாடியது
ஞானத்துக்கும் பொருந்தி வருவது வியப்பு தானே??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.