Wednesday, April 22, 2026

தாம்பரம்

தாம்பரம் இந்த ஊர் இடம் சென்னைக்கு அருகே இருக்கு இதன் அர்த்தம் யாதெனில் ?? எல்லா வெளிகளையும் அண்டங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வெளி அம்பரம் என பொருள் இது சிதாகாயத்தை – சிரசில் இருக்கும் வெட்ட வெளி புறத்தே குறிக்க வந்த வெளிப்பாடு ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.