ஆன்மா பெருமை
இது பத்தி பேச வந்த கோவில் தான் ஆவுடையார் எனும் பெருந்துறை கோவில்
இது மாணிக்க வாசகரால் கட்டப்பெற்றது
இங்கு நைவேத்தியம் :
36 படி அரிசி பொங்க வைத்து சுடுசாதம் படைப்பார்
ஏன் 36 ??
10 /20 30 இருக்கலாமே ??
அது தான் விசேஷம்
36 என்பது தத்துவம் குறிக்க வருது
அவைகளுக்கு தலைவன் ஆன்மா எனும் பொருள்பட வருது இந்த சடங்கு
அவைகள் எல்லாம் ஆன்மாவின் சன்னிதியில் அடக்கம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.