மனிதரில் இத்தனை நிறமா ??
தொழிலதிபர் :
முதல் கோடியை சம்பாதிக்க பட்ட கஷ்டம் தான் தெரியும்
அப்புறம் அது போட்ட குட்டியா பல கோடிகள் – எப்படி வந்ததுன்னே தெரியாது
ஆன்ம சாதகன் :
முதல் திரை விலக பட்ட கஷ்டம் அரும்பாடு எனக்கு தெரியும்
அப்புறம் மத்த திரை எலாம் எப்படி விலகிச்சினே தெரியாது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.