சிரிப்பு
க மணி :
என்னடா சோகமாக இருக்கே ??
செந்தில் : என் பொண்டாட்டி என்னை கலாய்க்கிறா அண்ணே ?
க மணி : என்னாச்சி ??
செந்தில் :
ஞானிங்க காசு தொடாம வாழ்வாங்கனு சொன்னா ,
அதுக்கு அவ அப்ப நானும் தான் ஞானி
நான் தான் எல்லா டிஜிட்டல் பணம் – Gpay Paytm இந்த மாதிரி பண்றேன்
அப்ப நான் கூட ஞானி தானேனு சொல்றா அண்ணே
க மணி : சரி தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.