Monday, April 13, 2026

காரை சித்தர் - சித்து விளையாட்டு

காரை சித்தர் - சித்து விளையாட்டு உண்மை சம்பவம் - குடந்தை அங்கிருக்கும் கிராம மக்கள் இவரை பார்த்து – “ சாமி எங்களுக்கு ஒரு முறை கடவுளை காண்பிக்க்க்கூடாதா என கேட்டனராம் ?? “ சித்தர் சரி என கூறி , குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றாராம் நீண்ட நேரமாகியும் ஆகியும் வராததால் அவரை தேடி , ஆற்றில் குதித்து அவரும் தேடினாராம் அப்போது அவர்க்கு ஆழத்தில் : கிரீடம் அணிந்து , கவச குண்டலம் அணிந்து பெருமாள் என காட்சி அளித்தாராம் அவர் வியந்து போயினராம் ஆனால் இது மாதிரி செய முடியாதவர் தான் , சாமி / அவதாரப் படங்களில் ( விஸ்வரூப தரிசனம் ) தங்கள் படத்தை போட்டு தற்பெருமை பேசுகிறார் சில சாமியார்கள் – தேசிகன்கள் ஐயோ பாவம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.