Saturday, April 11, 2026

ஞானியர் உலகமயம்

ஞானியர் உலகமயம் ஞானிகள் ஒரே விஷயத்தை ஒரே சொல்லை பயன்படுத்தியிருப்பர் 1 திருவடி 2 சும்மா இருக்கும் சுகம் 3 ஒத்தவிடம் 4 நாய்க்கு தவிசிட்டு இது பழைய செய்தி இதில் ஒரு புது சொல் சேர்ந்துளது அது “ சிறுமருங்குல் “ அது நெற்றிக்கண் குறிப்பதாகும் இதை மணிவாசகரும் ஆண்டாளும் பாடியிருக்கார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.