உடல் நினைவொழிந்து போவது எப்படி ??
தவத்தில் உடல் நினைவு ஒழிந்து
அனுபவத்தில் திளைத்து நிற்றல் எப்படி எனில் ?
திருமந்திரம் எட்டாம் தந்திரம்
“ அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே “
பொருள் :
அதாவது மனம் கண் உச்சியில் வைத்து சாதனம் பயின்றால் உடல் நினைவு அற்று நீண்ட நேரம் தவத்தில் இருப்போம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.