Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 14, 2026
கரண ஒழுக்கமும் - சகச சமாதியும்/பழக்கமும் “
கரண ஒழுக்கமும் - சகச சமாதியும்/பழக்கமும் “
வள்ளல் பெருமான் உரை நடையில் , சதா காலமும் மனதை சிற்சபையில் வைத்திருக்கவும் , அதுக்கு பூர்வம் , புருவ மத்தியில் வைத்திருககவும் என கூறிச் சென்றுளார்
இதை ஏன் அவ்வாறு கூறினார் ??
எனில் ??
இவ்வாறு பழக்கப்படுத்தினால் , மனம் உலக வாழ்விலிருந்து இயல்பாகவே நீங்கி இருக்கும் ஒட்டாமல்
சதா தவமயமாய் இருக்கும்
அப்போது சகஜ பழக்கத்துக்கு இட்டு செல்லும்
இது இந்த ரெண்டுக்கும் இருக்கும் தொடர்பு
நம் அன்பர் - விளக்கத்தை புரட்டிப்போட்டுவிடுவார் - அவரிடம் கேட்க வேணாம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.