Monday, April 13, 2026

கபால மோஷம் – சன்மார்க்க விளக்கம்

கபால மோஷம் – சன்மார்க்க விளக்கம் இந்தியாவில் , யோகா குருக்கள் மாண்டால் , அவர் சீடர் , அவர் தலையில் தேங்காய் உடைத்து ஒரு சாங்கியம் சடங்கு செய்வார் அதாவது அதன் மூலம் அவர்க்கு கபால மோஷம் வழங்குவதாக நம்பிக்கை தேங்காய் = மண்டை ஓடு – கபாலம் அதை உடைத்தால் , நீர் வெளியேறுவது போல் , அவர் ஆன்மாவும் வெளியேறி நற்கதி அடையும் என்ற சடங்காக இதை செய்கிறார் மத்தபடி இதில் உண்மை எள் அளவும் இலை
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.