உந்திச் சுழியும் ஞானச்சுழியும்
உந்திச்சுழியால் உலகமே மயங்கிப் போயிருக்கு
அதில் நம் மக்கள்
பம்பரம் விட்டுவிட்டார்
முட்டை வடை ( ஆம்லெட் ) போட்டுவிட்டார்
மணல் வீடு கட்டிவிட்டார்
ஆனால் ஞானச்சுழிக்குத் தான் வழி தெரியவிலை
அதில் ஆர்வம் ஈடுபாடில்லை
முதலாவது சாமானியர்க்கு
கழுத்துக்கு கீழ்
ரெண்டாவது ஆன்ம சாதகனுக்கு
கழுத்துக்கு மேல் முகத்தில்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.