காகபுசுண்டர் பெரு நூல் காவியம்
இமைநோக்க உமைத்தூக்கும் மனமும்வாசி
இடதுபுறம் ஓடாமல் வலமாயோடும்
நமைநோக்கும் பிராணவுயிர் வாசி நோக்கும் - 102
பொருள் :
இந்த பாடலில் வாசி உண்டாகி – எந்த திசையில் ஏறும் என்ற இரகசியத்தை போட்டுடைக்கிறார் சித்தர்
“ வாசி வலப்புறமாகத் தான் மேலேறும் “
இது தான் கைலாயம் வருதல் - அண்ணாமலை கிரி வலம் என்றெலாம் நம் மதம் கூறுது
சமய மதம் கூறுவது எல்லாம் பொய் அல்ல – எல்லாம் உண்மையும் அல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.