திருமந்திரமும் - சித்த வித்தையும்
உந்திக்கமலத்து உதித்தெழும் ஜோதியை
அந்திக்கும் மந்திரம் யாரும் அறிந்தாரில்லை
அந்திக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே
இந்த மந்திரத்தின் உட்பொருளை உள்ளபடி அறிந்து , அனுபவத்துக்கு ஒருவன் வருவானானால் , அவனுக்கு வாசி அனுபவம் கிட்டும்
அதனால் ஆன்ம தரிசனமும் கிட்டும்
ஆனால் உண்மையில் நடப்பது என்ன ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.