பழமொழி – சன்மார்க்க விளக்கம்
“ மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதிலை “
மீசை நரைப்பது – வயது மூப்பால்
ஆனால் ஆசைக்கு வயது வரம்பிலை
ஏன் ??
இந்த ஆசை வக்கிரம் விகல்பம் எலாம் விந்துவில் பதிந்துளது
இது வயதானாலும் அப்படியே மாறாமல் இருப்பதால் , ஆசை குறையாமல் அப்படியே உளது
ஆசைக்கு விதை / காரணிகள் விந்துவில் வறுக்கப்படாமல் இருப்பதால் , ஆசை குறைவதிலை
எப்போது தவத்தால் இது வறுக்கப்படுதோ அப்போது ஆசை வற்றிப்போகும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.