பக்குவம்
இனிப்பு செயும் போது
பக்குவம் வர வேணும்
தவறினால் அது வீண்
சுவை இருக்காது
நிறம் மாறிடும்
அதே போல
காயாக இருக்கும் ஜீவனும் பக்குவம் அடையணும்
அடைந்தால் தான்
காய் கனி ஆகி
அது ஆன்மாவுடன் கலக்கும்
எப்படி பஞ்ச பூத சேர்க்கையால்
உலக விளைபொருட்கள் பக்குவமடையுதோ??
அதே பஞ்ச பூத சேர்க்கையால்
தவத்தினால் உயிர் பக்குவம் அடையும்
தவம்,தவம் சடங்காக அல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.