மதுரை மீனாட்சி கையில் கிளி – சன்மார்க்க விளக்கம்
இது நாம் அனைவரும் அறிந்ததே
அறியாத விஷயம் – இந்த கிளி என்ன சொல்ல வருது ??
கிளி எதுக்கு பேர் போனது ??
சத்தத்துக்கு
அதனால் அகத்துள் நாத அனுபவம் கிடைக்கும் தான் புறத்தில் மதுரையாக சித்தரிக்கப்பட்டுள்ளது
அது பட்டி மண்டபம் எங்கிறார் வள்ளல் பெருமான்
மதுரை – 12 வது துவாதசாந்த வெளி – ஆன்ம அனுபவம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.