Wednesday, April 15, 2026

கண்ணன் காளிங்க நடனம் – 2

கண்ணன் காளிங்க நடனம் – 2 கண்ணன் காளிங்கன் என்னும் பாம்பு மீது நடம் புரிந்தான் என்றும் – உலகம் அதனை ” காளிங்க நர்த்தனம்” என்று தலையில் வைத்துப் போற்றுகின்றது அதன் மீது நடனம் ஆடி குழலும் ஊதுவான் இதன் பொருள் : நாதம் உண்டாக்கி , அதன் மூலம் 5 இந்திரியங்களை மயங்கச் செய்து - அடக்கியும் – சுழுமுனை உச்சிக்கு கொணர்ந்து – அவைகளை மீண்டும் மீண்டும் எழாவாறு அடக்குதல் என பொருளாம் நாதம் கேட்க கேட்க – பொருட்கள் மேல் எழும்பும் – இது அனுபவமும் விஞ்ஞானமும் ஆம் யமுனை என்பது நதி அல்ல – சுழிமுனை நாடி நுனி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.