Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 4, 2026
திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு 2 ”
திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு 2 ”
இங்கு சிவத்துக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்ததாகப் புராணம் உரைக்குது
இறுதியில் சிவம் வென்று “ நடராஜர் “ ஆனதாக கூறும் பின்னணி :
காளி – கருப்பு ஆகிய இருள்
சாதாரண காளி அல்ல – “ ஆலங்காட்டு காளி “
உச்சி தான் ஆலங்காடு – விஷம் ஆகிய இருள் சூழ்ந்துள்ள மும்மலக் காடு
சுழிமுனை உச்சியில் இருளை சிவம் ஆகிய ஒளி வென்றதை தான் இந்த போட்டி மூலம் புராணம் நிரூபிக்குது
அதனால் இதிகாசம் புராணம் பொய் அல்ல – அதன் பின்னணியில் மிகப்பெரிய சாதனை இரகசியம் மறைந்துளது என்பது உண்மை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.