Thursday, March 5, 2026

தெளிவு

தெளிவு நான் 55 வயதில் அடைந்த தெளிவு - இப்ப 58 நான் சன்மார்க்கத்துக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது 1 முன்னர் எல்லா உயிர் கூட்டு எண்ணிக்கை ஒரு எண்ணிக்கையில் இருக்கும் அது மாறவே மாறாது சன்மார்க்கம் அளித்த தெளிவு: உயிர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காது பஞ்ச கிருத்தியம் நடந்து கொண்டே இருக்கும் முடிவில்லா 2 முன்பு ஆன்மா சுத்த சிவத்துடன் இரண்டற கலந்துவிடும் உண்மை - நான் அடைந்த தெளிவு : சிவத்தின் திருவடியில் தான் உறையுமே அல்லாது அதனுடன் கலக்காது சிவம் தனி ஆன்மா தனியாகத்தான் என்றைக்குமே விளங்கும் இது மாதிரி நிறைய நிறைய வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.