Monday, March 16, 2026

தந்த்ரா முறையில் காமம் வெல்லும் தந்திரம்

தந்த்ரா முறையில் காமம் வெல்லும் தந்திரம் திருமந்திரம் – விந்து ஜெயம் வெள்ளியுருகி பொன் வழி ஓடாமே கள்ளத்தட்டானார் கரியிட்டு மூடினார் கொள்ளிபறிய குழல் வழி ஏறி வள்ளியுண்ணாவில் அடக்கிவைத்தாரே பொருள் : இந்த மந்திரப்பாடல் அப்படியே நேராக படிக்கக்கூடாது மாத்தி படிக்கணும் - அதாவது ¾ வரிகள் முதலிலும் – ½ பின்னர் படிக்கணும் அப்போது இதன் உண்மை அர்த்தம் புரியும் அதாவது : யார் ஒருவர் – ஆன்ம சாதகர் - விந்துவை சிரசில் இருந்து , உச்சிக்கு ஏற்றுகிறாரோ – அவர்க்கு பெண் யோனியில் விந்து விழாது அதனால் அவர் காமம் – பெண் மோகம் ஒழித்து விடுவார் என்பதாம் அதனால் விந்து ஜெயம் ஏற்படும் – பரியங்க யோகமும் சித்தியாகும் ஆனால் உலகம் , மத்த குரு விந்து முதுகுத்தண்டின் அடியில் ஏற்றுவது என தவறாக பொருள் உரைக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.