Sunday, March 8, 2026

பசி ஒழிக்கும் தந்திரம் - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி

பசி ஒழிக்கும் தந்திரம் - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி மூல நெருப்பைவிட்டு மூடிநிலா மண்டலத்தில் பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்?? விளக்கம் : மூலமாகிய சுழி வாசலில் சுத்த உஷ்ணத்தை தவத்தால் உண்டாக்கி , நல்ல மருந்தாகிய சுக்கிலத்தை மும்மண்டலமாம் நிலா மண்டபம் மேலேற்றி , அங்கிருந்து அமுதமாகிய பாலை இறக்கி உண்டால் , பசி எப்போதும் நீங்கும் சுமார் 12 ஆண்டுக்காவது பசி இருக்காது – மணிமேகலை காய சண்டிகை கதை நோக்கவும் – புரியும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.