Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
வள்ளல் பெருமானும் - இயேசுவும்
வள்ளல் பெருமானும் - இயேசுவும்
எனக்கு வாசி அனுபவம் குறித்து இரு ஞானியரும் விஷன் மூலம் அறிவித்தனர்
வள்ளல் பெருமான் :
ஒரு பம்பரம் சாட்டையால் சுற்றி என் கையில் விட்டார்
ஆனால் அவர் கை என் கை தொடாமலே
அவர் நின்றபடி இருக்க , நான் தரையில் மண்டியிட்டு வணங்கியபடி
இ கிறிஸ்து :
அவரும் பம்பரம் என் கையில் விட்டார்
உள்ளங்கையில் தான்
ஆனால் அவர் என் கை எடுத்து தன் கையில் இருந்ததை , என் கையில் விட்டார்
எப்படி வித்தியாசம் ??
இது தான் ஞான தேகம் பெற்ற ஞானியின் உயர்வு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.