Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
சித்த புருஷர் போகர் – இறையுதிர் காடு
சித்த புருஷர் போகர் – இறையுதிர் காடு - சித்தர் வல்லபம் -
பழனி தண்டபாணி ஆண்டி கோலத்தை நவபாஷாணமாக சிலை செய்த அற்புத சித்தர்
இந்த வரலாற்று செய்திகள் சம்பவங்கள் இந்திரா சௌந்தரராஜன் நாவல் இறையுதிர் காடு விவரிக்குது
1 சித்தர் நெறி சாமானியர்க்கு கூடுவதும் சித்தன் ஆவதும் கர்மபலத்தாலே அல்லாது கற்று பழகி வருவது அல்ல
2 தங்கம் வெள்ளி உலோகம் அருட்கதிர்களை ஈர்க்கும் வல்லமை உடைத்து
3 உணவு உண்ணுதலில்
உணவை நன்கு பிசைந்து உள்ளங்கை படுமாறு பிசைந்து உண்ண வேணும்
உண்ட பின் , எச்சிலால் கை விரல்களை சுத்தம் செய்ய வேணும்
4 சமாதி
விளக்கேற்றி வைத்து வழிபட்டால் கர்ம பலம் குறையும்
அன்னதானம் இட்டால் பல தலைமுறைக்கு சோத்து பஞ்சம் வாராது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.