Saturday, March 14, 2026

திருவடி பெருமை - கண்மணி தவம் பெருமை "

திருவடி பெருமை - கண்மணி தவம் பெருமை " திருவாசகம் விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் “ கண்ணகத் தேநின்று களிதரு தேனே “ கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே விளக்கம் : அதாவது ஆன்ம சாதகர்க்கு – பயிற்சி மேற்கொள்வோர்க்கு – திருவடிகள் சுத்த சிவம் கண்ணில் நின்று இன்பம் களிப்பு தரும் தேவர்களுக்கும் எட்டா பொருளும் எளிதாக கண்ணில் காட்சி தந்து இன்பம் அருளும் என்றவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.