Tuesday, March 3, 2026

அருள் வாக்கும் திருவாய்மொழியும்

அருள் வாக்கும் திருவாய்மொழியும் வாக்கு – நாம் ஒருவர்க்கு செய்து கொடுக்கும் உறுதிமொழி சத்தியம் அருள் வாக்கு எனில் ?? தெய்வத்தின் குரல் ஒலிக்கும் இடம் – சுழி உச்சி ஆம் இது வைகரி எனப்படும் இது நம் செவிக்கு புலப்படுவதாக அமையும் வாக்கு 4 வகை : சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி இதில் வைகரி மட்டுமே நம் காதால் கேட்க முடியும் மற்றவைகள் முடியாது அருள் வாக்கு என்பது உச்சியிலிருந்து வெளிப்படுவதால் , அது திருவாய்மொழி என்றாகிறது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.