Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
இதிகாச புராணங்கள் - பெருமையும் முக்கியத்துவமும்
இதிகாச புராணங்கள் - பெருமையும் முக்கியத்துவமும்
நம் இதிகாச புராணங்கள் யாவும் வேத ரிஷிகளின் அனுபவங்கள் ஆகும் - முதலில் அது எழுதப்பட்டு , பின்னர் அது நடந்து இருக்கலாம் - நடவாமலும் போயிருக்கலாம்
1 திருவிளையாடற்புராணம் -
இதில் 64 திருவிளையாடல் - மாணிக்க வாசகர் வரலாறு இருக்கின்றது
வாசி எப்படி உண்டாக்குவது ??
மூலக்கனல் - மூலாக்கினி எப்படி உண்டாக்குவது ?? என்று விளக்கப்பட்டிருக்கின்றது
64 திருவிளையாடல் - மாணிக்க வாசகர் வரலாறு - இதன் உட்பொருள் அறிந்தால் பல சித்திகள் பெறலாம் - ஆன்ம அனுபவம் - ஆன்ம தரிசனம் கிடைக்கும்
2 மகாபாரதம் -
இதில் எப்படி ஆன்மா துணையுடன் பஞ்ச இந்திரியங்கள் எல்லா இருள் குணங்களையும் வெல்கின்றது என்று விளக்கப்பட்டிருக்கின்றது
இதில்
1உடலை எப்படி காய கல்பம் செய்வது என்பதனை காந்தாரி சொல்லித் தருவாள்??
2 எப்படி உடலை நம் சொல்படி இயங்க வைப்பது என்று சொல்லித்தரும் ??
3 இராமாயணம்
இதில் எப்படி மனதை வென்று ஆன்மா ஆட்சிக்கு வருகின்றது என்று விளக்கப்பட்டிருக்கின்றது ??
4 கந்த புராணம்
எப்படி ஆன்மா மும்மலங்களை வெல்கின்றது என்று விளக்கப்பட்டிருக்கின்றது ??
எல்லா இதிகாச புராணங்களில் ஆன்மா அனுபவத்துக்கும் தரிசனத்துக்கும் வழி விளக்கப்பட்டிருக்கின்றது
என்ன நாம் அதன் உட்பொருளை கண்டு பிடிக்க வேண்டும் - யாரும் அதை செய்வதில்லை
நம் சம காலத்து பகவான்கள், சத்குருக்கள், தத்துவ ஞானிகள் இதன் உட்பொருளை கண்டு பிடிக்காததால், அவர்கள் ஆன்ம அனுபவம் பெறாமலே போய்விட்டார்கள் - செயற்கரிய செயலை செய்யாமல் - பெறுதற்கரிய பேற்றினை பெறாமலே போய்விட்டார்கள்
மேலும் இவர்கள் கண்மணி - கருவிழியின் பெருமையினை அறியாமல் போனதால் திருவடி - ஆன்ம அனுபவம் பெறவில்லை
கண்மணி - கருவிழியின் பெருமையினை அறிந்து இருந்ததால் சித்தர் பெருமக்கள் பல சித்திகள் - ஆன்ம அனுபவம் பெற்று சமாதி அடைந்தனர் என்பது உண்மை
Hence decode all epics and puraanas - you will become Atman and soul - its for sure
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.