Friday, March 6, 2026

திருவிளையாடற்புராணம் – சன்மார்க்க விளக்கம் “

திருவிளையாடற்புராணம் – சன்மார்க்க விளக்கம் “ " கல் யானைக்கு கரும்பு கொடுத்த படலம்" இந்த நிகழ்வு ஆண்டு தோறும் மதுரையில் வெகு விமரிசையாக நடைபெறும் விளக்கம் : நிஜ விலங்கு யானை கரும்பு தின்னும் ஆனால் கல் யானை ?? தின்றதாக புராணம் உரைக்குது கல் – சுழி உச்சி சுழி உச்சி தான் கல் யானையாக உருவகம் செயப்பட்டுளது கரும்பு – நாத விந்து கலவை அதாவது சாதகன் , தவத்தில் நாத விந்துவை சிரசின் உச்சிக்கு ஏற்றி , ஞானம் அடைய வேணும் என்றவாறு எல்லாம் இதிகாச புராணமும் அக யோக அனுபவமே அன்றி வரலாறு அல்ல இது தான் முக்கியம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.