Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம்
திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம்
காயகல்பம்
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.
விளக்கம் :
தவத்தில் , கேசரி முத்திரையால் , அனுபவப்பயனாய் , சூரிய சந்திர கலைகளை மூலமாம் குளத்திலே சேர்த்தால் , புருவ மத்திமத்திலே சேர்த்து தவம் ஆற்றில் , எண்ணிலா கோடி யுகம் கூட வாழலாகும்
அதன் அனுபவத்தால் உடல் மயிர் கூட ஒளி வீசுமாம்
இது தான் உண்மையான காயகல்பம் செயும் முறை
சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று கூடில் வரும் அனுபவம் உரைத்தவாறு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.