Tuesday, March 3, 2026

ததீசி மகரிஷி - மும்மல நாசம் – ஒளி தேக சித்த

ததீசி மகரிஷி - மும்மல நாசம் – ஒளி தேக சித்தி புராணம் : இந்த மகரிஷி தன் தவ வலிமையால் தன் உடலின் எலும்பை வஜ்ரம் போல் மாற்றி அமைத்து வைத்திருந்ததாகவும் , அதை வைத்து தான் இந்திரன் , விருத்திகாசரன் எனும் அசுரனை வதைக்க , ஆயுதமாக மாற்றி அவனை கொன்றதாக புராணம் உரைக்குது இதன் உட்பொருள் : நான் பலமுறை கூறியுளேன் , தவத்தில் எலும்பை பயன்படுத்த வேணும் அப்போது மக்கள் நகைத்தனர் கேலி செய்தார் இதை உறுதி செயும் மற்றுமொரு உதாரணம் விருத்திகாசுரன் – மும்மலம் எலும்பு / வஜ்ரம் – எலும்பில் இருக்கும் மஜ்ஜை - அதாவது விந்து சக்தியாகிய மஜ்ஜை கொண்டு மும்மலத்தை நாசம் செய வேண்டும் என்றும் விந்துவை ஒளியாக மாற்றி மும்மலத்தை நாசமாக்க வேணும் என்றவாறு அதனால் தான் ஒளி தேகமும் கிட்டும் என்றும் , வினைகளும் முற்றிலும் நாசமாகும் இது பகீரதன் புராணம் மூலமாக நிரூபிக்கப்பட்டுளது புராணம் எலாம் யோக ஞான அனுபவமே அன்றி , வெறும் கதை அல்ல , இரவில் நம் பேரன் பேத்தியர்க்கு கூறி தூங்க வைக்க வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.