சீர்காழி ஞான சம்பந்தர் பெருமான் பெருமை
இவர் திருமணம் பத்தியது தான் இந்த பதிவு
இது நடந்தது சீர்காழி அருகே இருக்கும் ஆச்சாள்புரம் என்னும் நல்லூரில்
அதனால் நல்லூர்ப் பெருமணம் என்பர்
சுவாமி பெயர் : சிவலோக நாதர்
அம்மை : திருவெண்ணீற்று உமை அம்மை
பெருமணம் காண வந்திருந்த அனைவர்க்கும் அம்மை திருவெண்ணீறு ஆகிய அருள் பொடி அளித்தார்களாம்
பின் அசரீரி :
“ இங்கு கூடி இருக்கும் அனைவரும் சிவலிங்கத்தில் தோன்றும் ஜோதி மூலம் எம்மை வந்தடைக “
அதாவது அருள் பெற்றவர் சிவலோகம் ஆகிய திருச்சிற்றம்பலம் உள்ளே நுழைய முடியும் என்ற மாபெரும் உண்மையை நமக்கு உரைக்குது இந்த நிகழ்வு
மற்றவர்க்கு பாக்கியம் இன்றாம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.