Friday, March 6, 2026

சன்மார்க்கத்தார் எப்படி – 2

சன்மார்க்கத்தார் எப்படி – 2 எனக்கு தெரிந்த சன்மார்க்க சங்கத்து அன்பர் – சாது அனுப்பிய செய்தி : வள்ளல் பெருமானின் பஞ்ச சீலம்: 1 காய சித்திக்கு = கரிசாலை 2 காரிய சித்திக்கு – அகவல் பாராயணம் 3 யோக சித்திக்கு – மகா மந்திரம் 4 ஞான சித்திக்கு - ஜீவ காருண்ணியம் – அன்னதானம் 4 சர்வ சித்திக்கு – ஆன்ம நேயம் எப்படி இருக்கு கதை ?? இதில் எங்காவது தியானம் தவம் – இதன் மூலம் ஒருமை அடைதல் – நெற்றிக்கண் திறப்பு – இருக்கா ?? இருக்காது ஏனெனில் அதெல்லாம் தெரியாது வெறும் சாப்பாடு போடத்தெரியும் – பக்தி மார்க்கம் மாதிரி அகவல் படித்துவிட்டு எல்லாம் கிடைத்துவிடும் என கனவு கண்டு கொண்டிருப்பது நான் : இதுக்கும் பக்தி மார்க்கத்துக்கும் என்ன வித்தியாசம் ?? நீ சன்மார்க்க சங்கத்தில் இருப்பதுக்கூட லாயக்கிலை நீ சாது இல்லை – சன்மார்க்கத்தில் கேது எனக்கூறி திட்டிவிட்டேன் சண்டை ஆகிவிட்டது அவர் : நீங்கள் தான் ” கண் – திருவடி “ என ஏதேதோ சொல்கிறீர்கள் அதெல்லாம் சன்மார்க்கம் அல்ல அன்னதானம் ஜீவகாருண்ணியம் தயவு தான் அடிப்படை என்றார் நீ சன்மார்க்க முட்டாள் நான் : உன்னை மாதிரி ஆட்கள் இருந்தா சன்மார்க்கம் உருப்பட்டா மாதிரி தான் எங்கே சன்மார்க்க காலம் பொறக்கும் ?? இப்படித் தான் சன்மார்க்கம் இருக்கு – விளங்கிய படி இருக்கு அதனால் மக்களே உஷாராக இருக்கவும் ஜாக்கிரதை உயரிய மார்க்கத்தை மிக கேவலப்படுத்துகிறார்கள் வெங்க

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.