திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
சுத்த சிவத்தின் எண் குணங்கள் :
1 தன் வயத்தனாதல்
2 தூய உடம்பினாதல்
3 இயற்கை உணர்வினனாதல்
4 முற்றும் உணர்தல்
5 இயல்பாக பாசத்திலிருந்து நீங்கிய குணம்
6 பேரருரளுடைமை
7 முடிவில் ஆற்றலுடைமை
8 வரம்பிலா இன்பம் உடைமை
இத்தகு மேன்மை உடை திருவடி வணங்காத தலை பயனற்றது என்பதாம்
சிவம் புலன்கள் இல்லாதது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.