Wednesday, March 11, 2026

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்/ஆன்மா பெருமை “

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்/ஆன்மா பெருமை “ பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. விளக்கம் : ஒரு நிலையான உயிர்க்கு பிறப்பிறப்பு எனும் இருள் நீங்க வேணுமாயின் – செம்பொருளாகிய ஆன்மாவை அந்த ஒளி காணுவது தான் வழி அந்த ஆன்ம ஒளி தான் அறிவு வெண்மையும் மஞ்சளும் கலந்தால் வருவது செம்மை ஆகிய ஆன்மா எனும் அறிவொளி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.