வாசி பெருமை - சிவவாக்கியர்
இரண்டும் ஒன்றும் மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் கணங்கு போல் கிடந்த நீ
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூல நாடியே
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே
விளக்கம் :
மூலமாய் விளங்கும் கண்களிலே – மூன்று வளையம் இருக்கும் கண்களிலே விளங்கும் ஜீவ ஒளியானது – சுழுமுனை நாடி வழியே நாதத்துடன் கலந்து உச்சி அடைந்தது
அரங்கன் பட்டணம் = ஆன்மா இருப்பிடம் – உச்சி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.