Saturday, March 7, 2026

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை நிலை

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை நிலை கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள் சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான் குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார் பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 1538 விளக்கம் : கலதிகள் – ராக துவேஷத்தில் தோய்ந்து இருப்பவர் – கீழ் நிலை மக்கள் - அறிவில் இவர்கள் கழுதைகள் போல் கத்துவர் சுத்த சிவம் எங்கும் எதிலும் கலந்து நிற்கின்றனன் என அறியாது – பைத்தியம் பிடித்து , அலைந்து திரிந்தும் , பிறப்பிறப்பில் வருவாரே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.