Thursday, March 5, 2026

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் "சென்றுண்டு வந்து திரிதரும் உள்ளுடம்பு என்றுங் கெடாதது இது" விளக்கம் : ஸ்தூல பௌதீக உடல் போல் ஆன்மா ஆகிய உள்ளுடம்பு கெடாதது அது வெளி சென்று திரிந்து வரும் இயல்புடைத்து வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.